எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலி!
அசர்பைஜானில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். அசர்பைஜானில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதியில் எரி...
அசர்பைஜானில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். அசர்பைஜானில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதியில் எரி...
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமு...
மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு நேற்றிரவு பதிவாகியுள்ளது. 2.4 மெக்னிட்யூட் அளவில் நில ...
இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்...
மலேசியா, செந்தூலில் உள்ள வீடொன்றில் அண்மையில், சடலமாக மீட்கப்பட்ட 3 இலங்கையர்களின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கையர்கள் சரணடை...
கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு, குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங...
ரஷ்யா பாடசாலைகளில் குழந்தைகளை மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது போர் 575 நாட்களுக்கும் மேலாக த...
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் ...
யாழ்ப்பாணத்தில் ரயிலில் பாய்ந்த வயதான பெண்மணி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் மீசாலை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்று...
அமெரிக்காவின், ஜோர்ஜியா மாகாணத்தின் - அட்லாண்டா நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்...
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (25) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து வரக்காபொல மற்றும் வதுப்ப...
கொழும்பு - ஹோமாகம நகரில் இயங்கும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பூங்கா ஒன்றில் சிறிய மூடிய அறைகளில் அநாகரீகமாக நடந்து கொண்ட 18 வயதுக்கு ...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கோ...
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 18 ஆயிரத்திற்கும் அதிக மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. வரு...
பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயை, தமது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவதூறாக பேசியதற்கு சில ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...
என்னையும் படுகொலை செய்யும் நிலைப்பாட்டில் தான் பயங்கரவாதி சஹ்ரான் இருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளா...
கண்டி மாவத்தேகம பகுதியில் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர...
இந்தியாவிற்கான கனடா தூதரகம் தனது பணியாளர்கள் சமூக ஊடகங்களில் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால், தனது பணியாளர்களின் எண்ணிக்கை தற்காலிகமா...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள்...
வவுனியா இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மூவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவு...
அவிசாவளை – தல்துவ – குருபஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அத்துடன் குறித்த துப்பாக்கி சூட்டில் இரண...
கம்பளை பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்ய சென்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவ...
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளத...
கனடாவில் உள்ள தமது பிரஜைகளை இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு ...
பரிஸில் காலநிலை | ||||||||||
|
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
— 💥 T H A A I M A N 💥 (@yarlparis) November 14, 2022
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண் வீடியோக்களை ஒப்படைக்கின்றோம் .https://t.co/nS0oZg15r3 pic.twitter.com/dPpR204YTl