Header Ads

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து


யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

குறித்த அனர்த்தம் இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் நேர்ந்துள்ளது.  

ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.