Header Ads

சந்திரயான் 3 தொடர்பில் புதிய தகவல்!


சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருகிறது என  இஸ்ரோ தெரிவித்துள்ளது.

குறித்த விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபா செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த விண்கலம் எல்.வி.எம்-3 ரொக்கெட் மூலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments

Powered by Blogger.