Header Ads

கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்!



கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்களை சுகாதார அமைச்சகம் மற்றும் பொது சுகாதார துறை இணைந்து வெளியிட்டுள்ளது.

1,120 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் புதிதாக தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தொற்று வீதம் கடந்த ஒருவார காலமாக 1 % வீதமாகவே உள்ள நிலையில், 7,057.631 பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 6,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை 8 பேர் மாத்திரமே சாவடைந்துள்ள நிலையில், இந்த 24 மணிநேரத்தில் 30 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 117,082 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 90,233 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.  

*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*



No comments

Powered by Blogger.