Header Ads

பச்சையாக மீனை உண்ட பேலியகொட விற்பனையாளர்கள்; காரணம் இதுதான்

மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை நீக்குவதற்காக கொழும்பு பேலியகொடை மீன் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று சில மீன் விற்பனையாயளர்கள் மீனை பச்சையாக உண்டுள்ளனர்.

அண்மையில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து மற்றும் அதனால் கடல் வளத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பினால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை உட்கொள்வதிலிருந்து பலரும் விலகியிருக்கின்றனர்.

இதன் காரணமாக மீன்விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க


 

No comments

Powered by Blogger.