Header Ads

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!


 காஸ் விலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கும் காஸ் நிறுவனங்களுக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதாக அமைச்சரவை உபகுழு அங்கத்தவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காஸ் நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப் காஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் காஸ்விலை உயர்ந்துள்ளதை அடிப்படையாக்கொண்டே விலை அதிகரிக்க அனுமதி கோரி வருகின்றனர்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

No comments

Powered by Blogger.