Header Ads

இராணுவத்தினருக்கு பதவி உயர்வு; கோட்டாபய பரிந்துரை


இலங்கை இராணுவத்தின் 452 அதிகாரிகளுக்கு ஆயுதப் படைகளின் தளபதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைவாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் 4, 289 இராணுவ அதிகாரிகளுக்கும் அடுத்த தரங்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பெறுவதற்காக யுத்த வெற்றி தினமான இன்றைய தினத்தின் நினைவினை முன்னிட்டே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇


No comments

Powered by Blogger.