Header Ads

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த முதல் கர்ப்பிணிப் பெண்


இலங்கையில் முதல்முறையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இன்று பதிவாகியிருக்கின்றது.

அதன்டி கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.