Header Ads

கொரோனா தொற்றால் புகைத்தலை கைவிட்டுள்ள இலங்கையர்கள் !

கொரோனா தொற்று பரவலையடுத்து, இலங்கையில் 48 சதவீதமானவர்கள் புகைத்தலை கைவிட்டுள்ளனரென, போதை தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது சிறந்த முன்னேற்றகரமான செயற்பாடு என தெரிவித்துள்ள குறித்த மத்திய நிலையமானது,

புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாளாந்தம் 40 பேர் வரை உயிரிழக்கும் நிலையில், புகைப்பிடித்தலை கைவிடுவதால் உயிர்களைப் பாதுகாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.