Header Ads

நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க இராஜதந்திர மட்டத்தில் தலையிடக்கூடிய தலைவர் யார்?


தற்போது நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள இராஜதந்திர மட்டத்தில் தலையிடக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மட்டுமே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், பயணக் கட்டுப்பாடுகள் மூலம் இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 20 மில்லியன் டொலர் செலவில் இந்த தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தால், நீங்களும் நானும் பாதுகாப்பாக இருந்திருப்போம்.

இந்த பிரச்சினையை தீர்க்க இலங்கையில் ஒரு இலங்கை இராஜதந்திர தலைவர் இருக்கிறார். அதுதான் ரணில் விக்ரமசிங்க. அரசாங்கமும் இலங்கை மக்களை இராஜதந்திர இயல்புடைய தலைவர்களின் உதவியுடன் சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். 

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.