Header Ads

இலங்கையில் அதிகரிக்கும் சீன அமைச்சர்களின் வருகை


 இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயமாக கடந்த 27 ஆம் திகதி சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே (Wei Fenghe) இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடலிலும்  ஈடுபட்டார்.

இந் நிலையில் அடுத்த மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் (Wang Yi)இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.