Header Ads

இன்று இதுவரை 2780 பேருக்கு தொற்று!

 

நாட்டில் இன்று மாலை 6 மணிவரை 2780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இந்த நிலையில் இன்றும் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3000ஐ கடக்கும் என அச்சம் வெளியிடப்பட்ட்டுள்ளது.

 இதனையடுத்து  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 154,123ஆக அதிகரித்துள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.