Header Ads

நாட்டில் மேலும் 2283 பேருக்கு கொரோனா


நாட்டில் மேலும் 2283 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் கொவிட் தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 166,484ஆக அதிகரித்துள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.