Header Ads

உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன் - கோட்டாபய திட்டவட்டம்

இரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் பயன்பாடு மற்றும் இறக்குமதி மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்றைய தினம் (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி "கோட்டாபய ராஜபக்ச"...

இரசாயன உரங்களின் பயன்பாட்டிலிருந்து நீங்கிய எந்த நாடும் இலக்கை அடைவது ஒரு தடையல்ல.

விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.