கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள பகுதிகள் கடும் சிவப்பு !!
கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள பகுதிகள் கடும் சிவப்பு நிறத்தைக் கொண்டதாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தீவிரமாக அடையாளப்படுத்தப் பட்டுள்ள பகுதிகளில்
மட்டும் சுகாதார கட்டுப்பாடுகளை அதிகரித்து உள்ளிருப்பு செய்வது தொடர்பாக அரசாங்கம் ஆலோசனை செய்து வருகின்றது இது தொடர்பாக இன்று பிரதமர் உரையாற்ற உள்ளார்.
No comments