Header Ads

கனடாவில் கொரோனா தடுப்பூசியால் பாதிப்புக்குள்ளான மக்கள்….

 


கனடாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் கொரோனா தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசியால் உயிரிழந்வர்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறுகையில்,

கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான விளைவுகள் ஏற்பட்டு உள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்களில் 99 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு ஆபத்து கட்டத்தில் உள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.