Header Ads

வெளிநாடு ஒன்றில் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தின் நிலை!

 


ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த இலங்கை தமிழ் குடும்பத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரியா-நடேஸ் என்ற தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பில் பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு….


No comments

Powered by Blogger.