Header Ads

மாலை 6 மணிக்குப் பின் சுற்றித் திரிந்த 11955 பேருக்கு அபராதம்

 


கடந்த 24 மணித்தியாலங்களில் வீதிகளில் மாலை 6 மணிக்குப் பின் தகுந்த காரணங்கள் இன்றி சுற்றித் திரிந்த 11955 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.