Header Ads

இன்னும் 30 நிமிடத்தில் 3 ஆவது பொதுமுடக்கமா ? பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ்

 


இன்று அவசரமாகக் கூட்டப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதியுடன் பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 
இந்தச் சந்திப்பின் பின்னர் இன்று 18h00 மணிக்கு பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரொன் ஆகியோர் செவ்வியளிப்பதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளிற்கும் பதிலளிக்க உள்ளனர்.

No comments

Powered by Blogger.