Header Ads

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் -பிரதமர்

 


அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். 

 
பிரதமர் Jean Castex சற்று முன் இதனை அறிவித்திருந்தார். <<முன் பதிவுகள்  செய்யப்பட்டுள்ள 1.7 மில்லியன் பேருக்கான தடுப்பூசிகள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை 500.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன!>>
 
பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இலக்கை நோக்கி அரசு பயணிப்பதாக தெரிவித்த பிரதமர், தற்போது நாள் ஒன்றுக்கு 100.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படு வருவதாகவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.