Header Ads

இலங்கையில் தடுப்பூசி பெற்றவர் ஏற்பட்ட சிக்கல்! வைத்தியசாலை அனுமதி

 


கொவிஷீல்ட் டொஸ் பெற்றுக் கொண்ட ஒருவர் அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் நேற்று இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40 வயதுடைய பெண்ணொருவரென தெரிய வருகிறது. ஒவ்வாமை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவலாளியாக கடமையாற்றும் அவருக்கு சாதாரண நிலை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.