Header Ads

பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கையருக்கு கொழும்பில் ஏற்பட்ட நிலை!



 யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஒருவருக்குக் கொழும்பில் கொரானாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு நடமாடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அந்த இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு

No comments

Powered by Blogger.