Header Ads

இலங்கையில் இருவரைக் கொன்றது கொரோனா

 


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 

கொழும்பு 15 சேர்ந்த  43 வயதுடைய ஆண் ஒருவரும், கொனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடையப் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.