Header Ads

இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!



 கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இலங்கையில் பல பாகங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதனை அடுத்து, பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

அதேபோல்,கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படதுடன் ,பல பகுதிகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.