Header Ads

வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும் இலங்கையர்கள்! கட்டுப்பாடுகளை அறிவித்த நாடு

 


முதல் இலங்கை குழுவினர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டில் இருந்து சென்றுள்ளனர்.

22 இலங்கையரைக் கொண்ட இலங்கையர்களே இவ்வாறு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விமானமொன்றில் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவான தகவலுக்கு….

No comments

Powered by Blogger.