Header Ads

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி


 

ஐரோப்பிய நாடான இத்தாலியின் மிலான் நகரில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் சடடத்தின் கீழ் கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விரிவான தகவலுக்கு….


No comments

Powered by Blogger.