வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள்! அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை
வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச அனுசரணையுடன் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மற்றும் கொரோனான நெருக்கடியினால் சிக்கியிருப்பவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு…
No comments