Header Ads

கொரோனா தடுப்பூசி! - ஐந்து நாட்களில் 45.000 பேருக்கு போடப்பட்டது..!!

 


கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் கடந்த 5 நாட்களில் 45.000 பேருக்கு போடப்பட்டுள்ளது. 

 
பிரான்சில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவது வேகமெடுத்துள்ள நிலையில், இதற்கான வயது வரம்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2 ஆம் திகதியில் இருந்து இன்று வரை மொத்தமாக 45.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, ஜனவரி மாத இறுதிக்குள் பிரான்சில் குறைந்தது ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என பிரதமர் Jean Castex சற்று முன்னர் அறிவித்தார். 

No comments

Powered by Blogger.