Header Ads

பிரான்ஸ் கல்லறைகள் மீதிருந்த சின்னத்தால் பெரும் பரபரப்பு

 


பிரான்ஸில் Fontainebleau நகரில் உள்ள மாயனத்தில் உள்ள கல்லறைகள் மீது மர்மமான மறையில் சுவசுத்திக்கா சின்னம் வரைப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து Fontainebleau நகர மேயர் Frederic Valletoux தெரிவிக்கையில் சுமார் 67 கல்லறைகள் மீது பிங்க், வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களில் சுவசுத்திக்கா சின்னம் வரைந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சில கல்லறைகள் மீது Biobananas மற்றும் Charles என எழுதப்பட்டிருந்தது, ஆனால் யூத எதிர்ப்பு குறியீடுகள் எதுவும் இல்லை.

இதற்கிடையில், பிரதான கல்லறைக்கு அடுத்ததாக அமைந்துள்ள நகரத்தின் யூத கல்லறை சேதமில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லறைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது இது ஒரு குற்றம் என நகர மேயர் Valletoux கூறியுள்ளார்.

கல்லறைகளை யார் சேதப்படுத்தினர் தொடர்பில் தகவல் எதுவும் தெரியவில்லை

No comments

Powered by Blogger.