Header Ads

இலங்கையிலும் பிரித்தானியா கொரோனா வைரஸ்? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




 இலங்கையில் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.