போத்தலில் அடைத்து விற்பனையாகும் காற்றும் – வெளியாகிய வினோத காரணம்
இந்த ஆண்டு முதலே உலகெங்கிலும் பலர் வெகு தொலைவில் சிக்கித் தவிக்கின்றனர்.
இங்கிலாந்தில், வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று காரணமாக பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
அதாவது தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த நாட்டுக்கு திரும்பி வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
No comments