Header Ads

🔴 மர்ம பொதியால் பரபரப்பு! - தொடருந்து சேவைத் தடை!!

 



மர்ம பொதி ஒன்றினால் ஏற்பட்ட பரபரப்பினால் தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளது. 

 
இன்று புதன்கிழமை காலை Saint-Lazare நிலையத்தில் இருந்து  Becon (Hauts-de-Seine) நிலையம் வரை இந்த சேவை தடைப்பட்டுள்ளது. L வழிச்சேவையான (ligne L) தொடருந்து ஒன்றில் மர்ம பொதி ஒன்று பயணி ஒருவரால் விட்டுச் செல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சேவைத் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
காலை 8 மணிக்கு இந்த சேவைத் தடை ஏற்பட்டுள்ளது. 
 
*இது தொடர்பான மேலதிக தகவல்கள் இச்செய்தியில் இரண்டாம் இணைப்பாக இணைக்கப்படும். 
 

No comments

Powered by Blogger.