Header Ads

இத்தாலியில் நெருப்புக் குழம்பை வெளியேற்றும் மவுண்ட் எட்னா எரிமலை



 இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடந்த சில வாரங்களாக உயிர்ப்புடன் இருந்தநிலையில் நேற்று அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

எரிமலையில் நெருப்புக் குழம்பை உமிழ்ந்துள்ளது.



விசிறியடிக்கப்பட்ட சாம்பல் பல நூறு அடி உயரத்திற்கு எழும்பின.

தொடர்ந்து நெருப்புக் குழம்பையும் எட்னா எரிமலை வெளியேற்றியது.

எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள பெடாரா, ரெமிஸ்ட்ரியரி உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 2 புள்ளி 7 என்ற அளவிற்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.