Header Ads

குறைந்த வருமானமுடைவர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்!

 குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடுகள் நிர்மாணிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய 7 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

அதற்கமைய இம்மாத இறுதிக்குள் குறித்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒப்புதல் தெரிவித்தது.

 

விரிவான தகவலுக்கு...




No comments

Powered by Blogger.