Header Ads

ஒரு பகுதியில் பரவும் மற்றுமொரு காய்ச்சல் - திணறும் சுகாதார அதிகாரிகள்

 



அனுராதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் இது வரைக்கும் 200 பேருக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

 
அதனால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக தெரிவித்தார்.
 
விரிவான தகவலுக்கு...



 

No comments

Powered by Blogger.