Header Ads

🔴 தொடரும் வன்முறைகள் - 106 பேர் கைது!


 

பரிசில் சற்று முன்னர் வரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
உள்துறை அமைச்சர் இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். சற்று முன்னர் வரை பரிசில் 106 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin, <<இன்று வன்முறையாளர்களுக்கு எதிராக பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி!>> எனவும் அவர் தெரிவித்தார். 
 
பரிசில் பலத்த வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான எமது விரிவான செய்திகளை கீழே உள்ள இணைப்பின் ஊடாக படிக்கலாம்!



No comments

Powered by Blogger.