Header Ads

6 வயது சிறுவன் பெற்றோருக்கு கொடுத்த அதிர்ச்சி – IPADஇனால் நேர்ந்த விபரீதம்

 



அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி 11 லட்சம் ரூபாயை வீணாக்கியதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு, ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் உள்ளார்.

ஜெஸ்சிகா வீட்டில் இருந்து வேலை பார்ப்பதும், அவரின் குறும்புக்கார மகன் ஜெஸ்சிகாவின் செல்போனில் கேம் விளையாடுவதும் வாடிக்கை.

இது தொடர்பான விரிவான தகவலுக்கு….




No comments

Powered by Blogger.