Header Ads

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 29 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை!

 


ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட 29 முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக செல்ல முயன்றவர்க்ளின் முயற்சிகளே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் சிறப்பு எல்லை கண்காணிப்பு பிரிவே இந்த முயற்சிகளை முறியடித்துள்ளது.

விரிவான தகவலுக்கு….



No comments

Powered by Blogger.