Header Ads

24 மணி நேரம் - 190 சாவுகள் - அதிகரித்த தொற்று!!




கொரோனத் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்கின்றது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 17.565 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் பிரான்சில் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 2.460.555 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 190 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதனுடன் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 60.418 ஆக உயர்ந்துள்ளது. வைத்தியசாலைகளில் மட்டும் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை இதனுடன் 41.644 ஆக உயர்ந்துள்ளது.

 2.718 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
 

 

No comments

Powered by Blogger.