கனடா செல்ல முயற்சித்த 22 வயதான யாழ் யுவதிக்கு நேர்ந்த கதி
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் துபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதி ஒருவர், அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வேறு ஒருவரின் கனேடிய கடவுச்சீட்டை மாற்றி அமைத்து, அதனை பயன்படுத்தி செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments