Header Ads

கனடாவின் கத்தி குத்துக்கு இலக்காகிய 14 வயது சிறுமி! 3 இளைஞர்கள் கைது

 



கனடாவில் ரொறன்ரோவின் Dawes சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் 14 வயது சிறுமியை கத்தியால் குத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவத்தில் மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கத்திக்குத்து பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செ்லப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சூழலில் உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 இளைஞர்களை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.