Header Ads

வறியநிலை மாணவனுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு



வறியநிலை மாணவனுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு
வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் தூர தேசத்தில் இருந்து கால்நடையாக பாடசாலை செல்லும் யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு  ரூபா 14000.00 (பதின்னான்காயிரம்) பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றினை 05.04.2018 அன்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் வைத்து கல்லூரியின் அதிபர் அருட்பணி திருமகன் முன்னிலையில் வழங்கி வைப்பதனைப் படத்தில் காணலாம்.

No comments

Powered by Blogger.