Header Ads

அம்பாறை மாவட்ட ஆண்கள் பாடசாலைகளில் கல்முனை சாஹிரா முன்னணியில்…



2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை சாஹிரா கல்லூரியில் 13 மாணவர்கள் 9  சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மூல ஆண்கள் பாடசாலைகளில் முன்னணியில் திகழ்ந்து சாதனை படைத்துள்ளனர்.

கல்லூரியின் அதிபர் எம்எஸ்முஹம்மதின்  மேற்பார்வையின் கீழ் வழிநடத்தப்பட்டமையினால் இம்முறை இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இச்சாதனையை வென்றெடுப்பதற்கு உறுதுணையாக இருந்த பகுதித்தலைவர் ரீஎம்றிபாய் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்வகுப்பாசிரியர்கள் விஷேடமாக மாணவர்கள் அனைவருக்கும் தனது உளப்பூர்வான நன்றிகளையும் பாராட்டுக்களையும் அதிபர் எம்எஸ்.முஹம்மத் தெரிவித்துள்ளார்.

கல்முனை வலய மட்டத்தில் 3 ஆவது இடத்தினையும் சாய்ந்தமருது வலய மட்டத்தில் முதலாவது இடத்தினையும் கல்முனை சாஹிராதனதாக்கிக் கொண்டுள்ளது.

பிரதியமைச்சர் எச்.எம்.எம்ஹரீஸ் பாடசாலை சமூகத்துக்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது மஷுரா கவுன்ஸில் ம்முறை  .பொ.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்பாடசாலையின்அதிபருக்கும்கற்பித்த ஆசிரியர்களுக்கும்வகுப்பாசிரியர்களுக்கும்   தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 சித்தி பெற்ற (13) மாணவர்களான - ஜே.எம்.ஜஸான்எம்.எம்இஸஸுல் அப்தாப்அனாஸ் அஹமத்எம்.ஆர்.எம்சிமர்.எம்ஹஸ்னான்,எம்.எச்.எம்ஷாதிர் ஆகீல்எம்.எம்.சிபாக் அப்ரின்எம்.எம்.எம்.  அஸ்லம் சுமாக்எச்.எம்ஹஸ்னான்பிஎம்இபாம் கில்எம்.எஸ்ஆஸிப் அஹமத்யூஎல்.எம்அப்ஸார் சிஹாப்எம்.எஸ்.எம்சம்ரி.

 சித்தி பெற்ற (17) மாணவர்களான -  யூ.எம்ஸஹிஜே.எம்ஸரூத் பர்வீஸ்எம்.எம்.எம்ஸாஜித்எஸ்.எம்ஸஹமத்எம்.எம்பைஸுல்இஹ்ஸான்எம்.ஜே.எம்சஹ்மிஎப்.எம்.ஹஸ்னி பாரூக்எம்.என்.எம்அஸ்ஜத் ஹாமீஸ்எம்.ப்அப்துல் றஹுமான் சுதாஸிஎப்.எம்அஸீம்எஸ்.எச்அப்துல்லாஹ்இஸட்..எம்ஆஸிப்எம்.ச்.எம்முர்சித்எம்..ஜேஅஹமத் அஹ்னாப்எஸ்.எல்.எம்தானிஸ்எஸ்.எம்றிம்ஸான்.டபிள்யூநப்லி அஹமத்.

 சித்தி பெற்ற (15) மாணவர்களான -  எம்.எஸ்.சிப்லி ஸரீஜ்எம்.சீ.எம்சஜாத்என்.எம்.  அன்ஸாப்இஸட்..எம்முஸாரப் சிராஸ்எஸ்..ஷெய்னிஎல்.எம்அஸ்லம் ஹனாப்எம்.எஸ்.எம்அப்லல்,  எம்.இஸட்.எம்சஹான்.எம். சஜான்இஸட்.டபிள்யூ,எம்சாஜீத்எம்.பி.எம்.ஸகீல்.ம்.எம்ஜெய்னூஸ்எம்.எச்.எம்.ஆர்ஸனார்.எம்சிஹாப் ஆகில்.ஆர்.எம்சஜாத்.

ஏனைய பிரிவுகளிலும் தங்களுடைய திறமையை வெளிக்காட்டியிருக்கும் ல்முனை சாஹிரா கல்லூரி .பொ. சாதாரண தரமாணவர்கள் அனைவருக்கும் மற்றும் அதிபர்ஆசிரியர்களுக்கும்பாடசாலைச் சமூகத்துக்கும் பெற்றோர்கள் தமது வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


No comments

Powered by Blogger.