Header Ads

டில்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


இந்தியாவின் தலைநகர் டில்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் நேற்று  பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டது எனவும் கட்டடங்கள் அதிர்ந்தன என்றும்  மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் 4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து டில்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் உள்ள பொருட்கள் நில அதிர்வால் அசைந்த காட்சிகளும் சமூக வலைததளங்களில் பரவி வருகின்றன.



No comments

Powered by Blogger.