Header Ads

77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழப்பு!


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்தது.

அதேநேரம், மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அதிகளவான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் தென் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. 



No comments

Powered by Blogger.