Header Ads

இம்ரான் கானுக்கு சிறை தண்டனை!

 


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் அவர் 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.