Header Ads

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வீடு பௌத்த மதகுருக்களால் முற்றுகை!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்த மதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.