Header Ads

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்!


தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் நான்கு வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது அனல் மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க முடியும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.