Header Ads

நைஜர் நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

 நைஜர் நாட்டின் ஆட்சியை அந்நாட்டின் இராணுவம் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஜனாதிபதி மொஹமட் பாஸூம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை நாட்டின் தேசிய தொலைக்காட்சியூடாக இராணுவம் அறிவித்துள்ளது. 



No comments

Powered by Blogger.