Header Ads

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கோட்டாபய குடும்பத்தின் புதுவரவு!

 ஜனாதிபதி கோட்டாபயவின் மகனான மனோஜ் ராஜபக்ஷ அண்மையில் பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையானார்.

மனோஜ் ராஜபக்ஷ, மற்றும் அவரது மனைவி அமஎரிக்காவில் வசித்து வரும் நிலையில் அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரது மனைவிக்கு பிரவசம் நிகழ்ந்தது.

இதனூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாத்தா என்கின்ற பதவியுயர்வு கிடைத்திருக்கின்றது.

இந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

No comments

Powered by Blogger.